Friday, August 8, 2008

நலம் தரும் நவக்ரஹங்கள்

Most of the slogas we have seen in this blog are in Sanskrit - the language of God or deva basha. Knowing the meaning of these slogas in our native language will help us to understand and appreciate their significance.

So after starting the series of Navagraha ashtothrams, I wanted to share the corresponding songs on the Navagrahas sung very melodiously in Tamil by Smt. S. Sowmya. The compilation is available as an audio cassette titled 'Nalam tharum Navagrahangal'. Each song in this album is short and very easy to learn. A song typically contains the following information about each of the navagrahas:


  • Navagraha sthuthi
  • Favorite Flower
  • Favorite Color
  • Dhaanyam
  • Gem stone
  • Neivedhyam
  • Thiru Thalam
  • Palan
  • Navagraha Gayathri

I received this cassette from my mom during my wedding. I've found that playing these songs at least once during a week brings great tranquility in our house. I strongly recommend this cassette to the visitors of this blog. You can also listen to this album available online at raaga.com. Please follow this URL http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=TD00329

I have gathered the lyrics for the songs (published below) just by listening to them. You can listen to the songs while following the lyrics. Soon you will find yourself singing along with Sowmya!

Indeed a great way to glorify the nine powerful planets in our native language!

---------------------------------------------------------------------------

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து
என் உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளிசனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


----------------------------------------------------------------------
சூரியன்


ஜபாகுஸும ஸந்காஸம் காஸ்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம்


அண்டவெளி எனும் மண்டலத்திலே
பொங்கும் ஒளியெனும் சூரியனே
ஆயிரம் கோடி தாரகை போற்ற
அரசாங்கம் செய்யும் ஆதவனே

சூரிய பகவானே சூரிய பகவானே
சுந்தர வானில் அந்தரம் திகழும் சூரிய பகவானே (அண்டவெளி)

சந்த்யா காலங்கள் உந்தன் தரிசனத்தின்
கருணை கோலங்கள் சுடர்வோனே
வந்தனைக்கு உகந்தவளாம் காயத்ரி தேவியின்
வடிவில் பொருளேர்க்கும் கதிரோனே

உதய கிரணனே போற்றி ஆதித்யனே போற்றி
புஷ்கராக்ஷனே போற்றி ஜகதாநந்தனே போற்றி (அண்டவெளி)

செந்தாமரை மலரை சேவடி சேர்த்தேனே
சித்திகள் தந்தருள் செந்நிறனே
சந்ததம் உன் அழகை கிழக்கில் கண்டேனே
சத்தியம் உன் சக்தியென உணர்ந்தேனே

பானுவே போற்றி அருணனே போற்றி
திவாகரனே போற்றி ஞாயிறே போற்றி (அண்டவெளி)

சூரியனார் கோவில் திருத்தலம் திகழ்பவனே சுந்தர தேர் ஏறி வருபவனே ஆரியனே எட்டு கோள்களும் சூழ்ந்திடவே ஆள்பவனே ச்சாயா நாயகனே

காஸ்யபன் மகனே போற்றி தேஜோ ரூபனே போற்றி
உஜ்வலனே போற்றி மாணிக்க ஒளியே போற்றி (அண்டவெளி)


சிவனை தேவதையாய் கொண்ட காரகனே
செங்கரும்பு சர்க்கரை பொங்கலிட்டேன்
நவனே கோதுமையும் படைத்தேன் நானே - இந்த
நானிலம் போற்றும் புகழ் தருவாயே


ஓம்

ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி
தந்ந: ஸூர்ய: ப்ரசோதயாத்



-----------------------------------------------------------------------------------



சந்திரன்


ததிசங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி ஸஸிநம் ஸோமம் ஸம்போர் மகுட பூஷணம்


மந்திர நிலவே சந்தன ஒளியே மதியெல்லாம் வாழும் குளிர் மதியே
அந்தக விண்ணில் சங்கரன் சிரசில் அதிசயம் காட்டும் அருள் நிதியே (மந்திர)

திங்களெனும் நாமத்துடனே திங்களூர் திகழ்பவனே
வெண் வண்ண ஆடையனே முத்து விமானம் அமர்பவனே
அன்னைக்கும் புத்திக்கும் அருள் தரும் காரகனே (அன்னை)
வெண்ணலரி மாலையிட்டோம் விழிக் கொண்டு காத்திடுவாய் (மந்திர)


பார்வதியின் பேரருளை பாய்ந்திட செய்பவனே
நீர்வண்ண முத்தொளியே ரோஹிணியின் துணைவோனே
பச்சை நெல் பால் சாதம் படைத்தோம் சந்திரனே (பச்சை)
இச்சையுடன் ஏற்று அருள்வாய் இடர்களை போக்கிடுவாய் (மந்திர)


ஓம்

பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நஸ் ஸோம: ப்ரசோதயாத்




---------------------------------------------


அங்காரகன் (செவ்வாய்)

தரணி கர்ப்ப ஸ்ம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் ஸக்தி ஹஸ்தம் ச மங்களம் ப்ரணமாம்யஹம்


எட்டு திசையிலும் மட்டில்லாத வெற்றிகள் தரும் நாயகா
நெற்றி கண்ணன் நெற்றி நீரின் சக்தியே அங்காரகா

செவ்வாய் பகவானே மங்கள செவ்வாய் பகவானே (செவ்வாய்)

அன்ன வாகனனே பவள ரத்தினனே
அங்காரகனே போற்றி போற்றி

வைத்யநாதன் முத்து குமரன் வாழ் தலம் நீர் வளர் தலம்
வைத்தியமின்றி நோய்கள் நீங்க வரம் தரும் வைத்தீஸ்வரம்

புவநசுதனே செண்பகப்பூ செந்நிற துகில் ஏற்க வா
துவரை கொண்டு உன் ப்ரீதி செய்தோம்
துயர்கள் நீக்கிட தெற்கில் வா (எட்டு)

மாலினி சுசூலினி மகிழ வலம் வரும் தேவனே
மேஷனே பகை நாசனே
வெல்ல பொங்கல் பண்ணி வைத்தோமே

காலியில் கருங்காலியில் உன் வேள்வி செய்தோம் நாயகா
கருணையில் ரவி அருணனை போல் கனிவருள்வாய் தூயவா (எட்டு)

ஓம்

வீர த்வஜாய வித்மஹே விக்ந ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்





-------------------------------------------------------------------------
புதன்


பிரியங்கு கலிகா ஸ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம் பதம் ப்ரணமாம்யஹம்


பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
பொன் மொழி உன் புகழ் சொல்கிறதே
மின்னிடும் சந்திர புத்திரனே உன்னை
எண்ணிட நெஞ்சம் மறத்திலதே (பொன்)

பச்சை நிறத்தவனே வட கீழ் திசை நோக்கி எழுந்து வளர்ந்திடும்
பச்சை நிறத்தவனே எழில்
பச்சை மாமலை விஷ்ணு மாலினை அதிபனாய் ஏற்று அவனடி தொழுதிடும் பச்சை நிறத்தவனே

புரவியின் மீதினில் உலகினில் உலவும் புண்ணியனே புத பகவானே
வரமழை பெய்திட சுபம் எனும் கரமுடன் எழுபவனே புத பகவானே (பொன்)


திருவெண்காடு அமர்வாய் ஒளி மரகத மணியுடன் உள்ளம் உவந்தே திருவெண்காடு அமர்வாய்
வெண் காந்தள் மாமலர் ஏந்தியே நினது தாளிலே வைத்து தலை வணங்குவோம்

பொங்கலில் அன்னமும் பயர் எனும் தானியம் படைத்தோமே புத பகவானே (பொங்கலில்)
ஞானமும் கல்வியும் கலைகளும் யோகமும் நல்கிடுவாய் புத பகவானே (பொன்)


ஓம்

கஜ த்வஜாய வித்மஹே ஸுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்




----------------------------------------------------------------------------------
குரு (வியாழன்)


தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச குரும் காஞ்சந ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்


உருவாகும் உலகிலெல்லாம் குருவாகும் பகவானே
திருவாகும் செல்வமெல்லாம் தினம்தோறும் தருவோனே (உருவாகும்)

தலம் ஆலங்குடியினிலே தளம் கொண்டு அமர்வோனே
குலமேவர் குலம் காக்கும் புஷ்பராக சுடரோனே (உருவாகும்)

பொன்மஞ்சள் மேனியிலே திகழ் மஞ்சள் ஆடையனே
வெண்முல்லை மலரளித்தோம் வித்தைகளை தந்தருள்வாய் (உருவாகும்)

பெரும் யானை வாகனம் மேல் வரும் வியாழ பகவானே
அரசாலே அனல் வளர்த்தோம் அரசாளும் நிலை தருவாய் (உருவாகும்)

ஸ்ரீம் என்னும் மந்திரத்தால் திருக்கோலம் இட்டழைத்தோம்
பொரிகடலை படைத்தளித்தோம் நீ பெயர்கையில் அருள் தருவாய் (உருவாகும்)



ஓம்

வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்



---------------------------------------------------------------------------------
சுக்கிரன் (வெள்ளி)



ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வஸாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்


சுரர்களுக்கும் புதிரென சுழலுகின்ற நாதனே
சுக்கிரனாய் நாமம் ஏற்கும் அசுர குரு ராஜனே
ப்ருகுமுனிக்கு மைந்தனே புனிதமான வெள்ளியே
பரமன் உன்னை நாடினோம் புகழை எல்லாம் சொல்லியே

பார்கவ குலத்துதித்த பரம ஞான பண்டிதா
பக்தி மிளிரும் வெண்கமல அர்ச்சனையை ஏற்க வா
வார்சடை சிவன் வயிற்றில் தவம் புரிந்த வேந்தனே
வயிரம் என்னும் நவமணிக்குள் வடிவம் காட்டும் சீலனே (சுரர்)

கஞ்சனூர் திருத்தலத்தின் கருணை வடிவ சின்னமே
கருடன் மீதிலே அமர்ந்து காக்கும் பணியின் வண்ணமே
தஞ்சமென்று உனது பாதம் பற்றினோமெ புண்ணியனே
தயவுடன் களத்ரதோஷம் நீக்கு ஒற்றை கண்ணனே (சுரர்)

புள்ளிவெள்ளை ஆடையனே கற்கண்டு பொங்கலும்
புதிய மொச்சை தானியம் நிவேதனமே புனிதனே
துள்ளி நீயும் வந்திடுவாய் துலாம் வ்ருஷப அதிபனே
சௌபாக்கியம் தந்திடுவாய் சுக்கிரனே இனியனே (சுரர்)

ஓம்

அஸ்வ த்வஜாய வித்மஹே தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்ந: ஸுக்ர: ப்ரசோதயாத்




--------------------------------------------------------------------------
சனி


நீலாஞ்ஜந ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைஸ்சரம்



எள்ளாலே திரியமைத்து ஏற்றி விளக்கெரிய வைத்தோம்
எங்கள் குலம் காக்க வேண்டுமே சனி பகவானே வந்த இடர் தீர்க்க வேண்டுமே
சனி வார நாளினிலே சன்னதியை சுற்றி வந்தோம்
சங்கடங்கள் போக்க வேண்டுமே சனி பகவானே சஞ்சலங்கள் தீர்க்க வேண்டுமே


அஞ்சனமை நீலமணி ஆடை தேகம் கொண்டாயே
ஆதவனின் புத்திரனாய் அவதாரம் செய்தாயே
அன்றலர்ந்த கருங்குவளை மாலையினை சாற்றி நின்றோம்
அஷ்டமத்தில் வந்தால் கூட அமைதியை தர வேண்டும் (எள்)

நளனுக்கு வாழ்வு தந்த நள்ளாற்றின் நாயகனே
நாவலோடு எள்ளன்னம் படைத்தோமே துயவனே
வளமான வாழ்வு வர வன்னியிலே தீ வளர்த்தோம்
வானவனே மனமிரங்கு வாழ் நாளை நீ வழங்கு (எள்)

மந்த நடைக் கொண்டவனே மகர கும்ப நாயகனே
வந்த பிணி தீர்ப்பதற்கு வேகமாக வாருமய்யா
ஆசி தர அண்டங்கரு காக்கையினில் அமர்பவனே
ராசியிடம் வந்தாலும் ராசியாக வேண்டுமப்பா (எள்)

ஓம்

காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்




--------------------------------------------------------------------------------
ராகு



அர்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தநம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்


கண்களுக்கும் தென்படாமல் கற்பனைக்கும் பிடிபடாமல்
கதிர்நில்லா வினை விரட்டும் ராகு நாயகா
தென்புறத்து மேற்கு திக்கில் திருவருள் அளித்து நிற்கும்
தேகம் நாகமாக தோன்றும் அசுர நாயகா
ராகு நாயகா யோக காரகா
ராகு நாயகா மேஷ வாஹனா


பாதியான அசுர வேகம் பாதியான தேவ யோகம்
பரிமளிக்க கோலம் காட்டும் மகா வீரனே
பாற்கடல் எழுந்த அமுதை தான் மறைந்து உண்ண வந்த
பத்ரகாளி அம்சமான அசுர சூரனே
ராகு நாயகா யோக காரகா
ராகு நாயகா மேஷ வாஹனா (கண்களுக்கும்)

மந்தரை மலர் தொடுத்து உளுந்தினை படைத்தளித்து
மலரடியில் வேண்டுகிறோம் ராகு தேவனே
சந்ததம் நலம் தர திருநாகேஸ்வரம் திகழ்ந்து
ஞான வழியிலே நடத்தும் நாக ராஜனே
ராகு நாயகா யோக காரகா
ராகு நாயகா மேஷ வாஹனா (கண்களுக்கும்)


அப்பமோடு தேனையும் அழகு கரிய ஆடையும்
எடுத்துனக்கு ப்ரீதி செய்தோம் ராகு நாயகா
தப்பில்லாமலும் தடங்கல் தானிலாமலும் எடுத்த
காரியம் ஜெயிக்க வேண்டும் கோமேதகா
ராகு நாயகா யோக காரகா
ராகு நாயகா மேஷ வாஹனா (கண்களுக்கும்)

ஓம்

நக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹு: ப்ரசோதயாத்




------------------------------------------------------------------
கேது


பலாஸ புஷ்ப ஸங்காஸம் தாரகா க்ருஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்


வானகிரியாம் அந்த கீழ்பெரும்பள்ளத்தில்
மோன நிலையோடு அருளும் கேது பகவானே
ஞானம் தொழில் முக்தியும் பூமி பொருள் புகழையும்
நாடினால் கூடிடச் செய்யும் அரவோனே (வான)

சிம்மத்தின் மீதேறி செவ்வல்லி மலர் சூடி
திருவருளை தினம் பொழியும் வரத கையோனே
சிரம் நாக உருவோடு பரமபத திருமாலின்
நினைவோடு தவம் செய்த அசுரர் உறவோனே

செவ்வாடை ப்ரீதி செய்தோம் கேதுவே பீடை அகற்ற வரணும்
தர்ப்பை உனக்கர்ப்பணம் கேதுவே தயங்காமல் காக்க வரணும் (வான)


விண்மீன்கள் தலைவனாய் தென்மேற்கு திசையாளும்
மாயனே சிவன் மைந்தனே
கண்கண்ட ஒளியோடு கனிவான இல்லறம்
எந்நாளும் தரும் மந்தனே

கொள்ளன்னமே படைத்தோம் உந்தன் வைடூர்யமே அணிந்தோம்
உளுந்து வடை நெய்வேத்தியம் கேதுவே வறுமையை நீக்க வரணும் (வான)

ஓம்

அஸ்வ த்வஜாய வித்மஹே ஸுல ஹஸ்தாய தீமஹி
தந்ந: கேது: ப்ரசோதயாத்


-----------------------------------------------------------------------------------------------

Tuesday, July 1, 2008

சந்த்ராஷ்டோத்தர சத நாமாவளி

சந்த்ராஷ்டோத்தர சத நாமாவளி

(இந்த நாமாக்களுக்கு முன்னால் "ஓம்" என்றும் பின்னால் "நம:" என்றும் சேர்த்துச் சொல்லவும்)

  1. ஸ்ரீமதே
  2. ஸஸதராய
  3. சந்த்ராய
  4. தாராதீஸாய
  5. நிஸாகராய
  6. ஸுதாநிதயே
  7. ஸதாராத்யாய
  8. ஸத்பதயே
  9. ஸாதுபூஜிதாய
  10. ஜிதேந்த்ரியாய
  11. ஜயோத்யோகாய
  12. ஜ்யோதிஸ்சக்ர ப்ரவர்த்தகாய
  13. விகர்த்தநாநுஜாய
  14. வீராய
  15. விஸ்வேஸாய
  16. விதுஷாம்பதயே
  17. தோஷகராய
  18. துஷ்டதுராய
  19. புஷ்டிமதே
  20. சிஷ்டபாலகாய
  21. அஷ்டமூர்த்திப்ரியாய
  22. அநந்தாய
  23. கஷ்டதாருகுடாரகாய
  24. ஸ்வப்ரகாஸாய
  25. ப்ரகாஸமத்மநே
  26. த்யுசராய
  27. தேவபோஜநாய
  28. கலாதராய
  29. காலஹேதவே
  30. காமக்ருதே
  31. காமதாயகாய
  32. ம்ருத்யுஸம்ஹாரகாய
  33. அமர்த்யாய
  34. நித்யானுஷ்டானதாயகாய
  35. க்ஷபாகராய
  36. க்ஷீணபாபாய
  37. க்ஷயவ்ருத்தி ஸமந்விதாய
  38. ஜைவாத்ருகாய
  39. ஸுஸயேஸுப்ராய
  40. ஜயிநே
  41. ஜெய பலப்ரதாய
  42. ஸுதாமயாய
  43. ஸுரஸ்வமிநே
  44. பக்தாநாமிஷ்டதாயகாய
  45. புக்திதாய
  46. முக்திதாய
  47. பத்ராய
  48. பக்ததாரித்ர்ய பஞ்சநாய
  49. ஸாமகாநப்ரியாய
  50. ஸர்வரக்ஷகாய
  51. ஸாகரோத்பவாய
  52. பயாந்தக்ருதே
  53. பக்திகம்யாய
  54. பவபந்த விமோசகாய
  55. ஜகத்ப்ரகாஸகிரணாய
  56. ஜகதாநந்தகாரணாய
  57. நிஸ்ஸபத்நாய
  58. நிராஹாராய
  59. நிர்விகாராய
  60. நிராமயாய
  61. பூச்சாயாச்சாதிதாய
  62. பவயாய
  63. புவநப்ரதிபாலகாய
  64. ஸகலார்த்திஹராய
  65. ஸௌம்ய ஜநகாய
  66. ஸாதுவந்திதாய
  67. ஸர்வாகமஜ்ஞாய
  68. ஸர்வஜ்ஞாய
  69. ஸநகாதி முநிஸ்துதாய
  70. ஸிதச்சத்ர த்வஜோபேதாய
  71. ஸிதாங்காய
  72. ஸிதபூஷணாய
  73. ஸ்வேத மால்யாம்பரதராய
  74. ஸ்வேதகந்தாநுலேபநாய
  75. தஸாஸ்வ ரதஸம்ரூடாய
  76. தண்டபாணயே
  77. தநுர்த்தராய
  78. குந்தபுஷ்போஜ்வலாகாராய
  79. நயநாப்ஜஸமுத்பவாய
  80. ஆத்ரேயகோத்ரஜாய
  81. அத்யந்தவிநயாய
  82. ப்ரியதாயகாய
  83. கருணாரஸ ஸம்பூர்ணாய
  84. கர்கடகப்ரபவே
  85. அவ்யயாய
  86. சதுரஸ்ராஸ்நாரூடாய
  87. சதுராய
  88. திவ்யவாஹநாய
  89. விவஸ்வந்மண்டலாஜ்ஞேய வாஸாய
  90. வஸுஸம்ருத்திதாய
  91. மகேஸ்வரப்ரியாய
  92. தாந்தாய
  93. மேருகோத்ரப்ரதக்ஷிணாய
  94. க்ரஹமண்டலமத்யஸ்தாய
  95. க்ரஸிதார்க்காய
  96. க்ரஹாதிபாய
  97. த்விஜராஜாய
  98. த்யு திலகாய
  99. த்விபுஜாய
  100. த்விஜபூஜிதாய
  101. ஔதும்பர நகாவாஸாய
  102. உதாராய
  103. ரோஹிணீபதயே
  104. நித்யோதயாய
  105. முநிஸ்துத்யாய
  106. நித்யாநந்த பலப்ரதாய
  107. ஸகலாஹ்லாதநகராய
  108. பலாஸேத்மப்ரியாய


ஸூர்யாஷ்டோத்தரசத நாமாவளி

ஸூர்யாஷ்டோத்தரசத நாமாவளி
(இந்த நாமாக்களுக்கு முன்னால் "ஓம்" என்றும் பின்னால் "நம:" என்றும் சேர்த்துச் சொல்லவும்)

  1. அருணாய
  2. ஸரண்யாய
  3. கருணாரஸஸிந்தவே
  4. அஸமாநபலாய
  5. ஆர்த்தரக்ஷகாய
  6. ஆதித்யாய
  7. ஆதிபூதாய
  8. அகிலாகமவேதிநே
  9. அச்யுதாய
  10. அகிலஜ்ஞாய
  11. அநந்தாய
  12. இநாய
  13. விஸ்வரூபாய
  14. இஜ்யாய
  15. இந்த்ராய
  16. பானவே
  17. இந்திராமந்திராப்தாய
  18. வந்தநீயாய
  19. ஈஸாய
  20. ஸுப்ரஸந்நாய
  21. ஸுஸீலாய
  22. ஸுவர்ச்சஸே
  23. வஸுப்ரதாய
  24. வஸவே
  25. வாஸுதேவாய
  26. உஜ்வலாய
  27. உக்ரரூபாய
  28. ஊர்த்வகாய
  29. விவஸ்வதே
  30. உத்யத்கிரணஜாலாய
  31. ஹ்ருஷீகேஸாய
  32. ஊர்ஜஸ்வலாய
  33. வீராய
  34. நிர்ஜராய
  35. ஜயாய
  36. ஊருத்வயவிநிர்முக்தநிஜ ஸாரதயே
  37. ரிஷிவந்த்யாய
  38. ருக்ஹந்த்ரே
  39. ரிக்ஷச்சக்ரசராய
  40. ரிஜுஸ்வபாவவித்தாய
  41. நித்யஸ்துத்யாய
  42. ருகாரமாத்ருகாவர்ணரூபாய
  43. உஜ்வலதேஜஸே
  44. ரிக்ஷாதிநாதமித்ராய
  45. புஷ்கராக்ஷாய
  46. லுப்ததந்தாய
  47. ஸாந்தாய
  48. காந்திதாய
  49. கநாய
  50. கநத்கநகபூஷணாய
  51. கத்யோதாய
  52. லூநிதாகிலதைத்யாய
  53. ஸத்யாநந்தஸ்வரூபிணே
  54. அபவர்க்கப்ரதாய
  55. ஆர்த்தசரன்யாய
  56. எகாகினே
  57. பகவதே
  58. ஸ்ருஷ்ட்டிஸ்த்தித்யந்தகாரிணே
  59. குணாத்மநே
  60. க்ருணிப்ருதே
  61. ப்ருஹதே
  62. ப்ரஹ்மணே
  63. ஐஸ்வர்யாதய
  64. ஸர்வாய
  65. ஹரிதஸ்வாய
  66. ஸௌரயே
  67. தஸதிக்ஸம்ப்ரகாஸாய
  68. பக்தவஸ்யாய
  69. ஓஜஸ்கராய
  70. ஜயிநே
  71. ஜகதாநந்தஹேதவே
  72. ஜன்மம்ருத்யுஜராவ்யாதிவர்ஜிதாய
  73. ஔந்நத்யபதஸஞ்சாரரதஸ்த்தாய
  74. அஸுராரயே
  75. கமநீயகராய
  76. அப்ஜவல்லபாய
  77. அந்தர்பஹி: ப்ரகாஸாய
  78. அசிந்த்யாய
  79. ஆத்மரூபிணே
  80. அச்யுதாய
  81. அமரேஸாய
  82. பரஸ்மை ஜ்யோதிஷே
  83. அஹஸ்கராய
  84. ரவயே
  85. ஹரயே
  86. பரமாத்மநே
  87. தருணாய
  88. வரேண்யாய
  89. க்ரஹணாம்பதயே
  90. பாஸ்கராய
  91. ஆதிமத்யாந்தரரஹிதாய
  92. சௌக்யப்ரதாய
  93. சகலஜகதாம்பதையே
  94. சூர்யாய
  95. கவயே
  96. நாராயணாய
  97. பரேஸாய
  98. தேஜோரூபாய
  99. ஸ்ரீம்ஹிரண்யகர்ப்பாய
  100. ஹ்ரீம்ஸம்பத்கராய
  101. ஐம்இஷ்டார்த்ததாய
  102. அம்ஸுப்ரஸந்நாய
  103. ஸ்ரீமதே
  104. ஸ்ரேயஸே
  105. ஸௌக்யதாயிநே
  106. தீப்தமூர்த்தயே
  107. நிகிலாகமவேத்யாய
  108. நித்யாநந்தாய

Monday, June 16, 2008

ஸ்ரீ ஸுதர்சநாஷ்டகம்

ஸ்ரீ ஸுதர்சநாய நம :

ஸ்ரீ ஸுதர்சநாஷ்டகம்

ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த இந்த ஸுதர்சநாஷ்டகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ஸ்ரீ விஷ்ணு சக்கரத்தின் அருளால் பேய், பிசாசு, சத்ரு, ஆயுதம் முதலியவைகளால் உண்டாகும் பயம் நிவர்த்தியாகும்.

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீவேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி


ப்ரதிபடஸ்ரேணிபீஷண வரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண
நிகிலதுஷ்கர்ம கர்ஸந நிகமஸத்தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந


ஸுபஜகத்ரூபமண்டந ஸுர கண த்ராஸ கண்டந
ஸதமகப்ரஹ்ம நந்தித சதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத்ஸபக்ஷித பஜதஹிர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந


ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர ப்ரதுதர ஜ்வால பஞ்ஜர
பரிகதப்ரத்நவிக்ரஹ படுதர பிரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டித பரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந


நிஜபதப்ரீத ஸத்கண நிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூட வைபவ நிஜபரவ்யூஹவைபவ
ஹரிஹயத்வேஷி தாரண ஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந


தநுஜவிஸ்தார கர்தந ஜநிதமிஸ்ராவிகர்தந
தநுஜவித்யாநிகர்தந பஜதவித்யாநிவர்த்தந
அமரத்ருஷ்டஸ்வவிக்ரம சமரஜுஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந


ப்ரதிமுகாலீட பந்துர ப்ருது மஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்த்திர மஹாயந்த்ர தந்த்ரித த்ருட தயா தந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந


புவநநேத்ரஸ்த்ரயீமய ஸவநதேஜஸ்த்ரயீமய
நிரவதிஸ்வாது சிந்மய நிகிலஸக்தே ஜகந்மய
அமிதவிஸ்வக்ரியாமய ஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந ஜயஜய ஸ்ரீ ஸுதர்சந


த்விஜதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயகப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:


கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

ஸ்ரீ விருஷப தேவர் அருளிச் செய்த
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

அகணித குணகண மப்ரமேயமாத்யம்
சகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்
உபரத மனோயோகி ஹ்ருந் மந்திரம்தம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே


நிரவதி ஸுகம் இஷ்ட தாதார மீட்யம்
நதஜன மநஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபிந தவாக்னி நாமதேயம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே


த்ரிபுவன குரும் ஆகமைகப்ரமாணம்
த்ரி ஜகத்காரண ஸூத்ரயோக மாயம்
ரவி சத பாஸ்வரம் ஈஹித ப்ரதானம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே


அவிரத பவ பாவனாதி தூரம்பத
பத்மத்வய பாவினா மதூரம்
பவ ஜலதிஸுதா ரணரங்க்ரி போதம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே


க்ருத நிலய மநிசம் வடாக மூலே
நிகம சிகா வ்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குளி கம்ய சாரு போதம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே


த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மாநத மோக்ஷ தாந தக்ஷம்
க்ருத குருகுல வாஸ யோகி மித்ரம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே


யதி வர ஹ்ருதயே ஸதா விபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்
பரஹித நிரதாத்மனாம் ஸுஸேவ்யம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே


ஸ்மித தவள விகாஸிதாநநாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிரூட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேஹ காந்திம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே


வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவரதேவ ஸந்நிதௌ படேத்ய :
ஸகல துரித துக்க வர்க ஹாநிம்
வ்ரஜதிசிரம் க்ஞானவான் சம்புலோகம்

Monday, May 26, 2008

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாஷ்டோத்தரம்

ஸ்ரீ ஷண்முகாய நம:

த்யாநம்

ஸக்திஹஸ்தம் விரூபாக்ஷம் ஸிகிவாஹம் ஷடாநநம்
தாருணம் ரிபுரோகக்நம் பாவயே குக்குடத்வஜம்

ஸ்கந்தோ குஹ: ஷண்முகஸ்ச பாலநேத்ரஸுத: ப்ரபு:
பிங்கள: க்ருத்திகஸூநு: ஸிகிவாஹோ த்விஷட்புஜ:

த்விஷண்நேத்ர: ஸக்திதர: பிஸிதாஸிப்ரபஞ்ஜந:
தாரகாஸுர ஸம்ஹாரீ ரக்ஷோபல விமர்தந:

மத்த: ப்ரமத்தோந்மத்தஸ்ச ஸுரஸைந்ய ஸுரக்ஷக:
தேவஸேநாபதி: ப்ராக்ஞ: க்ருபாளுர் பக்தவத்ஸல:

உமாஸுத: ஸக்திதர: குமார: க்ரௌஞ்சதாரண:
ஸேநாநீ ரக்நிஜந்மாச விஸாக: ஸங்கராத்மஜ:

ஸிவஸ்வாமி கணஸ்வாமி ஸர்வஸ்வாமி ஸநாதந:
அநந்தஸக்தி ரக்ஷோப்ய: பார்வதீ ப்ரியநந்தந:

கங்காஸுத: ஸரோத்பூத: ஆஹூத: பாவகாத்மஜ:
ஜ்ரும்ப: ப்ரஜ்ரும்ப: உஜ்ஜ்ரும்ப: கமலாஸந ஸம்ஸ்துத:

ஏகவர்ணோ த்விவர்ணஸ்ச த்ரிவர்ணஸ் ஸுமநோஹர:
சதுர்வர்ண: பஞ்சவர்ண: ப்ரஜாபதி ரஹர்பதி:

அக்நிகர்ப ஸமீகர்போ விஸ்வரேதாஸ்ஸுராரிஹா
ஹரித்வர்ண ஸுபகரோ வடுஸ்ச படுவேஷப்ருத்

பூஷா கபஸ்திர் கஹந: சந்த்ரவர்ண: கலாதர:
மாயாதரோ மஹாமாயீ கைவல்ய: ஸங்கராத்மாஜ:

விஸ்வயோநி ரமேயாத்மா தேஜோநிதி ரநாமய:
பரமேஷ்டீ பரப்ரஹ்ம வேதகர்போ விராட்ஸுத:

புலிந்தகந்யா பர்த்தா ச மஹா ஸாரஸ்வதாவ்ருத:
ஆஸ்ரிதாகிலதாதா ச ரோகக்நோ ரோகநாஸந:

அநந்த மூர்த்தி ராநந்த: ஸிகண்டி க்ருதகேதந:
டம்ப: பரமடம்பஸ்ச மஹாடம்போ வருஷாகபி:

காரணோத்பத்தி தேஹஸ்ச காரணாதீத விக்ரஹ:
அநீஸ்வரோம்ருத: ப்ராண: ப்ராணாயாம பராயண:

வ்ருத்ரஹந்தாச வீரக்ந: ரக்தஸ்யாம களோபி ச
ஸுப்ரஹ்மண்யோ குஹ: ப்ரீதி: ப்ரஹ்மண்யோ ப்ராஹ்மணப்ரிய:

Sunday, May 11, 2008

ஸ்ரீ விக்நேஸ்வராஷ்டோத்ரம்

ஸ்ரீ கணநாதாய நம:
ஸ்ரீ விக்நேஸ்வராஷ்டோத்ரம்

விநாயகோ விக்நராஜோ கௌரீபுத்ரோ கணேஷ்வர:
ஸ்கந்தாக்ரஜோ(அ)வ்யய: பூதோ தக்ஷாத்யக்ஷோ த்விஜப்ரிய:

அக்நிகர்ப்பச் சிதிந்த்ர ஸ்ரீப்ரதோ வாணீப்ரதோவ்யய:
ஸர்வஸித்திப்ரத: ஸர்வ தயந: ஸர்வரீ ப்ரிய:

ஸர்வாத்மக: ஸ்ருஷ்டிகர்த்தா தேவோ(அ)நேகார்ச்சிதஸ் ஸிவ:
ஸுத்தோ புத்தி ப்ரிய: ஸாந்தோ ப்ரஹ்மசாரீ கஜாநந:

த்வைமாத்ரேயோ முநுஸ்துத்யோ பக்தவிக்நவிநாஸக:
எகதந்தஸ் சதுர்பாஹூஸ் சதுரஸ்ஸக்தி ஸம்யுத:

லம்போதர: ஸூர்பகர்ணோ ஹரிர்ப்ரஹ்ம விதுத்தம:
காலோ க்ரஹபதி: காமீ ஸோமஸூர்யாக்நிலோசந:

பாஸாங்குஸதரஸ் சண்டோ குனாதீதோ நிரஞ்ஜந:
அகல்மஷ: ஸ்வயம்ஸித்த: ஸித்தார்சித பதாம்புஜ:

பீஜபூர பலாஸக்தோ வரத: ஸாஸ்வத: க்ருதீ
த்விஜப்ரியோ வீதபயோ கதீ சக்ரிக்ஷுசாப த்ருத்

ஸ்ரீதோஜ உத்பலகர: ஸ்ரீபதி: ஸ்துதி ஹர்ஷித:
குலாத்ரிபேத்தா ஜடில: கலிகல்மஷ நாஸக:

சந்த்ரசூடாமணி: காந்த: பாபஹாரீ ஸமாஹித:
ஆஸ்ரித: ஸ்ரீக்ரஸ் ஸௌம்ய: பக்தவாஞ்ச்சித தாயக:

ஸாந்த: கைவல்ய ஸுகத: ஸச்சிதாநந்த விக்ரஹ:
ஜ்ஞாநீ தயாயுதோ தாந்தோ ப்ரஹ்மத்வேஷ விவர்ஜித:

ப்ரமத்த தைத்ய பயத: ஸ்ரீகண்டோ விபுதேஸ்வர:
ரமார்ச்சிதோ விதிர்நாக ராஜயஜ்ஞோபவீதக:

ஸ்த்தூலகண்ட்ட: ஸ்வயம் கர்தா ஸாமகோஷப்ரிய: பர: ஸ்த்தூலதுண்டோக்ரணீர்த்தீரோ வாகீஸ: ஸித்தி தாயக:

தூர்வாபில்வ ப்ரியோ வ்யக்த மூர்த்தி ரத்புத மூர்த்திமாந்
ஸைலேந்த்ர தநுஜோத்ஸங்க கேலநோத்ஸுக மாநஸ:

ஸ்வலாவண்ய ஸுதாஸாரோ ஜிதமந்மத விக்ரஹ:
ஸமஸ்த ஜக தாதாரோ மாயீ மூஷகவாஹந:

ஹ்ருஷ்டஸ்துஷ்ட: ப்ரஸந்நாத்மா ஸர்வஸித்தி ப்ரதாயக:
அஷ்டோத்தர ஸதேநைவம் நாம்நாம் விக்நேஸ்வரம் விபும்

துஷ்டாவ ஸங்கர: புத்ரம் த்ரிபுரம் ஹந்து முத்யத:
ய: பூஜையே தநேநைவ பக்த்யா ஸித்தி விநாயகம்

தூர்வாதளைர் பில்வபத்ரை: புஷ்பைர்வா சந்தநாக்ஷதை:
ஸர்வாந் காமாநவாப்நோதி ஸர்வ விக்நை: ப்ரமுச்யதே

ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணே விக்நேஸ்வராஷ்டோத்தரசத நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

Friday, March 28, 2008

ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஆஞ்சநேய க்ருத ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்


அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுரநாயிகாம்
ராகவாணாமலங்காரம் வைதேஹாநாம் அலங்க்ரியம்

ரகூணாம் குலதீபம் ச நிமீநாம் குலதீபிகாம்
சூர்யவம்ஸஸமுத்பூதம் சோமவம்ஸஸமுத்பவாம்

புத்ரம் தசரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே:
வஸிஷ்டாநுமதாசாரம் சதாநந்தமதாநுகாம்

கௌஸல்யகர்ப்பஸம் பூதம் வேதிகர்ப்போதிதாம் ஸ்வயம் புண்டரீகவிசாலாக்ஷம் ஸ்புரதிந்தீவரேக்ஷணாம்

சந்த்ரகாந்தாநநாம்போஜம் சந்த்ரபிம்போமாநநாம்
மத்தமாதங்ககமநம் மத்தஹம்ஸ வதூகதாம்

சந்தநார்த்ர புஜாமத்யம் குங்குமார்த்ரபுஜஸ்தலீம்
சாபாலங்க்ருதஹஸ்தாப்ஜம் பத்மாலங்க்ருதபாணிகாம்

சரணாகதகோப்தாரம் ப்ரணிபாதப்ரஸாதிகாம்
காலமேகநிபம் ராமம் கார்த்தஸ்வரஸமப்ரபாம்

திவ்யஸிம்ஹாஸநாஸீநம் திவ்யஸ்ரக் வஸ்த்ரபூஷணாம்
அநுக்ஷணம் கடாக்ஷாப்யாம் அந்யோந்யேக்ஷணகாங்க்ஷிணௌ

அந்யோந்யஸ்த்ருஸாகாரௌ த்ரைலோக்ய க்ருஹதம்பதீ
இமௌ யுவாம் ப்ரணம்யாஹாம் பஜாம்யத்ய க்ருதார்த்ததாம்

அநேநஸ்தௌதி ய: ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:
தஸ்ய தௌ தநுதாம் புண்யா: ஸம்பதஸ்ஸகலார்த்ததா:

ஏவம் ஸ்ரீராமச்சந்த்ரஸ்ய ஜாநக்யாஸ்ச விசேஷத:
க்ருதம் ஹநுமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்

ய: படேத் ப்ராதருத்தாய ஸர்வாந் காமாந்அவாப்நுயாத்

Friday, March 21, 2008

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம்

(ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் தனக்கு பிக்ஷை அளிக்க யாதுமில்லாது ஒரு நெல்லிக்கனியை அளித்த ஒரு பெண்மணியின் தரித்திர நிலை நீங்கும்படி செய்யவேண்டுமென்று ஸ்ரீ லக்ஷ்மியை பிரார்த்திக்க கனகதாரை (பொன்மழை) பொழிந்ததாகக் கூறுவார். இதை பக்தியுடன் பாராயணம் செய்பவர்க்கு ஸ்ரீ தேவியின் அனுக்ரகத்தால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்)

இன்று பங்குனி உத்திரம் - ஸ்ரீ மகாலக்ஷ்மியின் திரு நக்ஷத்திரம். இந்த விசேஷ திருநாளில் அம்பிகையை துதி செய்யும் இந்த ஸ்தோத்ரத்தை படித்து பலனடையவும்.


அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:


முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:


ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:


பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:


காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:


ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:


விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:


இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:


கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை


ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை


நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை


நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை


நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை


நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை


சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே


யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே


ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்


திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்


கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:


ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:

Saturday, March 15, 2008

ஸ்ரீ ரங்கநாதாஷ்டகம்

(ஸ்ரீ அதி சங்கர பகவத்பாதாள் அருளிச் செய்தது)

ஆநந்தரூபே நிஜபோதரூபே பிரஹ்ம ஸ்வரூபே ஸ்ருதிமூர்த்திரூபே
ஸஸாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோ மே

காவேரிதீரே கருணாவிலோலே மந்தாரமூலே த்ருதசாருகேலே
தைத்யாந்தகாலே அகிலலோகலீலே ஸ்ரீரங்கலீலே ரமதாம் மநோ மே

லஷ்மீநிவாஸே ஜகதாம்நிவாஸே ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்ப வாஸே க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸே ஸ்ரீரங்கவஸே ரமதாம் மநோ மே

ப்ரமாதிவந்த்யே ஜகதேகவந்த்யே முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே வ்யாஸாதிவந்த்யே ஸநகாதிவந்த்யே ஸ்ரீரங்கவந்த்யே ரமதாம் மநோ மே

ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே வைகுண்ட ராஜே ஸுரராஜ ராஜே த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே

அமோகமுத்ரே பரிபூர்ணநித்ரே ஸ்ரீயோகநித்ரே ஸஸமுத்ரநித்ரே
ஸ்ரிதைகபத்ரே ஜகதேகநித்ரே ஸ்ரீரங்கபத்ரே ரமதாம் மநோ மே

ஸசித்ரஸாயீ புஜகேந்த்ரஸாயீ நந்தாங்கஸாயீ கமலாங்கசாயீ
க்ஷீராப்திஸாயீ வடபட்ரஸாயீ ஸ்ரீரங்கஸாயீ ரமதாம் மநோ மே

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புநர்நசாங்கம் யதி சாங்கமேதி
பாணௌ ரதாங்கம் சரணாம்பு காங்கம் யாநே விஹங்கம்ஸயநே புஜங்கம்

ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்

Friday, March 14, 2008

ஸ்ரீ ஸரஸ்வதி அஷ்டோத்ரம்

ஸரஸ்வதீ மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீப்ரதா பத்மநிலயா பத்மாக்ஷி பத்மவக்த்ரகா

ஸிவாநுஜா புஸ்தகப்ருத் ஜ்ஞாநமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மஹாபாதக நாஸிநீ

மஹாஸ்ரயா மாலிநீ ச மஹாபோகா மஹாபுஜா
மஹாபாகா மஹோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா

மஹாகாளீ மஹாபாஸா மஹாகாரா மஹாங்குஸா
பீதாச விமலா விஸ்வா வித்யுந்மாலா ச வைஷ்ணவி

சந்த்ரிகா சந்த்ரவதநா சந்த்ரலேகா விபூஷிதா
ஸாவித்ரீ ஸுரஸாதேவீ திவ்யாலங்கார பூஷிதா

வாக்தேவி வஸுதா தீவ்ரா மஹாபத்ரா மஹாபலா
போகதா பாரதீ பாமா கோவிந்தா கோமதீ ஸிவா

ஜடிலா விந்த்யவாஸா ச விந்த்யாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவி ப்ராஹ்மீ ப்ரஹ்மஜ்ஞாநைக ஸாதநா

ஸௌதாமிநீ ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாசிநீ ஸுநாஸாச விநித்ரா பத்மலோசநா

வித்யாரூபா விஸாலாக்ஷீ ப்ரஹ்மஜாயா மஹாபலா
த்ரயீமூர்த்திஸ் த்ரிகாலஜ்ஞா த்ரிகுணா ஸாஸ்த்ரரூபிணீ

ஸும்பாஸுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
ரக்தபீஜநிஹந்த்ரீச சாமுண்டா சாம்பிகா ததா

முண்டகாய ப்ரஹரணா தூம்ரலோசந மர்தநா
ஸர்வதேவாஸ்துதா ஸௌம்யா ஸுராஸுர நமஸ்க்ருதா

காளராத்ரீ கலாதாரா ரூபஸௌபாக்ய தாயீநீ
வாக்தேவீ ச வராரோஹா வாராஹீ வாரிஜாஸநா

சித்ராம்பரா சித்ரகந்தா சித்ரமால்ய விபூஷிதா
காந்தா காமப்ரதா வந்த்யா வித்யாதர ஸுபூஜிதா

ஸ்வேதாநநா நீலபுஜா சதுர்வர்க பலப்ரதா
சதுராநந ஸாம்ராஜ்யா ரக்தமத்யா நிரஞ்ஜநா

ஹம்ஸாஸநா நீலஜங்க்கா ப்ரஹ்மவிஷ்ணு ஸிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதீ தேவ்யா நாம்நாமஷ்டோத்தரம் சதம்

ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரம்

(ஸ்ரீ ருத்ரன் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹனைக் குறித்துச் செய்த ஸ்தோத்ரம்)
அற்புதமான இந்த ஸ்லோகம் ஸ்ரீ பரமேஸ்வரனால் ஸ்ரீ பார்வதிக்கு உபதேசம் செய்யப்பட்டது. அளவற்ற சக்தி வாய்ந்தது. ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் பெருமையை விளக்கும் இந்த ஸ்லோகத்தை காலையில் நீராடிய பின்பு மூன்று தடவைகளும், இரவில் படுக்கப் போகும் முன்பு கை கால்களைக் கழுவிக் கொண்டு ஒரு முறையும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். தீர்க்க முடியாது என்று கைவிடப்பட்ட நோய்கள் குணமாகும். கவலைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். மன நோய்க்கு அரிய மருந்தாகும் இந்த மந்திரராஜபத ஸ்தோத்ரம்.




ஸ்ரீ ஈஸ்வர உவாச -

வ்ருத்தோத்புல்ல விசாலாக்ஷம் விபக்ஷக்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விஸ்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்

ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸுதம்
நகாக்ரை: ஸகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்

பதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தாவிஷ்ட த்ரிவிஷ்டபம்
புஜப்ரவிஷ்டாஷ்ட திஸம் மஹாவிஷ்ணும் நமாம்யஹம்

ஜ்யோதீம்ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந்யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

ஸர்வேந்த்ரியைரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
ஜாநாதி யோ நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம்

நரவத் ஸிம்ஹவச்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மந:
மஹாஸடம் மஹாதம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்

யந்நாமஸ்மரணாத் பீதா: பூதவேதாள ராக்ஷஸா:
ரோகாத்யாஸ்சப்ரணஸ்யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்

ஸர்வோபி யம் ஸமாஸ்ரித்ய ஸகலம் பத்ரமஸ்நுதே
ஸ்ரியா சபத்ரயா ஜுஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் ஸத்ருகணாநபி
பக்தாநாம் நாஸயேத் யஸ்து ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம்

நமஸ்காராத்மகம் யஸ்மை விதாயாத்ம நிவேதநம்
த்யக்ததுக்கோகிலாந் காமாந் அஸ்நுதே தம் நமாம்யஹம்

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மாந:
அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்

சங்கரேணாதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வமுத்தமம்
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய வித்யாயு: ச்ரீஸ்சவர்ததே

அருள்மிகு முல்லைவனநாத சுவாமி, கர்ப்பரட்சாம்பிகை

திருக்கருகாவூர் தலத்தில், அருள்மிகு முல்லைவனநாதருடன் அருள் பாலிக்கும் கருணையின் வடிவான கர்ப்பரட்சாம்பிகை அம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மக்கட்பேறு வழங்குபவள். இந்த புனித தலத்தின் வரலாறு பற்றி அறிய http://www.garbaratchambigaitemple.org/ இணையதளத்திற்கு செல்லவும்.

கர்ப்பரட்சாம்பிகை தாயாரின் ஆசியுடன் சமீபத்தில் எனக்கு சுக பிரசவம் உண்டாகி ஆரோக்கியமான குழந்தை பிறந்தது. அன்னையின் மகிமையை முழுதாக நம்பி அவளை தினம்தோறும் போற்றி பூஜிக்கும் கோடிக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருவள்.

இந்தியாவில் வசிக்காவிட்டாலும் அன்பர்கள் தமது பெயர், நட்சத்திரம் விபரத்துடன் காசோலையும் அனுப்பினால், மாதம் தோறும் அர்ச்சனை செய்து குங்குமம், விபூதி பிரசாதம் அவர்களது வீடு தேடி அனுப்பி வைப்பார்கள். மந்திரம் ஜெபித்த விளக்கெண்ணை பிரசாதத்தை பிரசவ வலி வரும் சமயம் கர்ப்பிணி பெண்கள் தம் வயிற்றில் தடவினால் அம்மனின் அருளால் பிரசவம் சுலபமாக அமையும்.


அணுக வேண்டிய முகவரி:

Executive Officer,

Arulmigu Mullaivananatha Swamy Temple,

Thirukkarugavur - 614 302.

Papanasam Tk.

Thanjavur Dt.

Tamilnadu State, India.

Phone: 04374-273423.

கீழ் கண்ட ஸ்லோகத்தை பக்தி ச்ரத்தையுடன் படிப்பவர்களுக்கு சுகப் பிரசவம் உண்டாகும் என்பதை என் அனுபவத்தால் கண்டுக் கொண்டேன்:

ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே ஸீரதா நாம யக்ஷிணீ தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீ பவேது

%% UPDATED SLOGAM

ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூல
சம்போ சுகப்ரசவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீ மாத்ரு ஸிவ பாலயமாம் நமஸ்தே

Thursday, February 28, 2008

ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்ரம் , ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டோத்ரம்

ஸ்ரீ லக்ஷ்மி ஹயவதநாய நமஹ:


ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்ரம்

ஹயக்ரீவோ மஹாவிஷ்ணு: கேஸவோ மதுஸூதந:
கோவிந்த: புண்டரீகாக்ஷோ விஷ்ணுர் விஸ்வம்பரோ ஹரி:

ஆதித்யஸ் ஸர்வவாகீஸ: ஸர்வாதாரஸ் ஸநாதந:
நிராதாரோ நிராகாரோ நிரீஸோ நிருபத்ரவ:

நிரஞ்ஜநோ நிஷ்களங்கோ நித்யத்ருப்தோ நிராமய:
ஸிதாநந்தமயஸ் ஸாக்ஷி ஸரண்ய: ஸர்வதாயக:


ஸ்ரீமான் லோகத்ரயாதீஸ: ஸிவஸ் ஸாரஸ்வதப்ரத:
வேதோத்தர்த்தா வேதநிதி: வேதவேத்ய: ப்ரபூதந:

பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி பராத்பர:
பரமாத்மா பரம் ஜ்யோதி: பரேஸ: பாரக: பர:

ஸர்வவேதாத்மகோ வித்வான் வேதவேதாந்த பாரக:
ஸகலோபநிஷத் வேத்யோ நிஷ்கலஸ்ஸர்வ ஸாஸ்த்ரக்ருத்

அக்ஷமாலா ஜ்ஞானமுத்ரா யுக்தஹஸ்தோ வரப்ரத:
புராணபுருஷ: ஸ்ரேஷ்ட: ஸரண்ய: பரமேஸ்வர:

ஸாந்தோதாந்தோ ஜிதக்ரோதோ ஜிதாமித்ரோ ஜகந்மய:
ஜந்ம ம்ருத்யுஹரோ ஜீவோ ஜயதோ ஜாட்யநா
ந:

ஜபப்ரியோ ஜபஸ்துத்யோ ஜாபகப்ரியக்ருத் ப்ரபு:
விமலோ விஸ்வரூபஸ்ச விஸ்வகோப்தா விதிஸ்துத:

விதிர்விஷ்ணுஸ் ஸிவஸ்துத்யோ ஸாந்தித: க்ஷாந்திபாரக:
ஸ்ரேய: ப்ரத: ஸ்ருதிமய: ஸ்ரேயஸாம் பதிரீஸ்வர:

அச்யுதோநந்த ரூபஸ்ச ப்ராணத ப்ருதிவீபதி:
அவ்யக்தோ வ்யக்தரூபஸ்ச ஸர்வஸாக்ஷி தாமோஹர:

அஜ்ஞாநநாஸகோ ஜ்ஞாநீ பூர்ணசந்த்ர ஸமப்ரப:
ஜ்ஞாநதோ வாக்பதிர்யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத:

மஹாயோகி மஹாமௌநீ மௌநீஸ: ஸ்ரேயஸாம்பதி:
ஹம்ஸ: பரமஹம்ஸஸ்ச விஸ்வகோப்தா விராட் ஸ்வராட்:

ஸுத்தஸ்படிக ஸ்ங்காஸோ ஜடாமண்டல ஸம்யுத:
ஆதிமத்யாந்த ரஹித: ஸர்வவாகீஸ்வரேஸ்வர:

ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்தரம்
ம்பூர்ணம்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹாய நம:


நாரஸிம்ஹோ மஹாஸிம்ஹோ திவ்யஸிம்ஹோ மஹாபல:
உக்ரஸிம்ஹோ மஹாதேவ: உபேந்த்ரஸ்சாக்னிலோசந:

ரௌத்ர: ஸௌரிர் மஹாவீர: ஸுவிக்ரம பராக்ரம:
ஹரி: கோலாஹலஸ்சக்ரீ விஜயஸ்ச ஜயோவ்யய:

தைத்யாந்தக பரப்ரஹ்மா ப்யகோரோ கோரவிக்ரம:
ஜ்வாலாமுகே ஜ்வாலமாலீ மஹாஜ்வாலோ மஹாப்ரபு:

நிடிலாக்ஷஸ் ஸஹஸ்ராக்ஷோ துர்நிரீக்ஷய: ப்ரதாபந:
மஹாதம்ஷ்ட்ராயுதோ ப்ராஜ்ஞோ ஹிரண்யக நிஷூதந:

சண்டகோபீ ஸுராரிக்ந: ஸதார்த்திக்நஸ் ஸதாஸிவ:
குணபத்ரோ மஹாபத்ரோ பலபத்ரஸ் ஸுபத்ரக:

கராளோ விகராளஸ்ச விகர்த்தா ஸர்வ கர்த்ருக:
பைரவாடம்பரோ திவ்யஸ் சாகம்யஸ் ஸர்வஸத்ருஜித்:

அமோகாஸ்த்ர: ஸஸ்த்ரதர: ஹவ்யகூடஸ் ஸுரேஸ்வர:
ஸஹஸ்ரபாஹுர் வஜ்ரநக: ஸர்வஸித்திர் ஜனார்தந:

அநந்தோ பகவாம் ஸ்தூலஸ் சாகம்யஸ்ச பராவர:
ஸர்வ மந்த்ரைக ரூபஸ்ச ஸர்வ யந்த்ர விதாரண:

அவ்யய: பரமாநந்த: காலஜித் ககவாஹந:
பக்தாதிவத்ஸலோவ் யக்த: ஸுவ்யக்த: ஸுலப: ஸுசி:

லோகைக நாயகஸ்ஸர்வ: ஸரணாகத வத்ஸல:
தீரோ தரஸ்ச ஸர்வஜ்ஞோ பீமோ பீமபராக்ரம:

தேவப்ரியோ நுத: பூஜ்யோ பவஹ்ருத் பரமேஸ்வர:
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸோ விபுஸ்ஸங்கர்ஷண: பிரபு:

த்ரிவிக்ரமஸ் த்ரிலோகாத்மா காலஸ்ஸர்வேஸ்வரேஸ்வர:
விஸ்வம்பர: ஸ்திராபாயஸ் சாச்யுத: புருஷோத்தம:

அதோக்ஷஜோ க்ஷயஸ் ஸேவ்யோ வநமாலீ ப்ரகம்பந:
குருர் லோககுரு: ஸ்ரஷ்டா பரஞ்ஜ்யோதி: பராயண:

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடாகாரஸ்ச பார்கவ:
யோகாநந்தஸ் சித்ரவடு: பவநோ நவமூர்த்தய:

Friday, February 15, 2008

ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ரம்

ஸ்ரீயை நம:

ஸ்ரீ தேவ்யுவாச

தேவ தேவ மஹாதேவ த்ரிகாலஜ்ஞ மஹேச்வர
கருணாகர தேவேஸ பக்தாநுக்ரஹ காரக
அஷ்டோத்தர ஸதம் லக்ஷ்ம்யா: ஸ்ரோது மிச்சாமி தத்வத:

ஈஸ்வர உவாச

தேவி ஸாது மஹாபாகே மஹாபாக்ய ப்ரதாயகம்
ஸர்வைஸ்வர்ய கரம் புண்யம் சர்வபாப ப்ரணாஸநம்

ஸர்வதாரித்ரிய ஸமநம் ஸ்ரவணாத் புக்தி முக்திதம்
ராஜவஸ்யகரம் திவ்யம் குஹ்யாத் குஹ்யதமம் பரம்

துர்லபம் ஸர்வதேவாநாம் சதுஷ்ஷஷ்டி கலாஸ்பதம்
பத்மாதீநாம் வராந்தாநாம் நிதீநாம் நித்யதாயகம்

ஸமஸ்ததேவ ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம்
கிமத்ர பஹுநோக்தேந தேவி ப்ரத்யக்ஷ தாயகம்

தவ ப்ரீத்யாத்ய வக்ஷ்யாமி ஸமாஹிதமநா: ஸ்ருணூ
அஷ்டோத்தர ஸதஸ்யா மஹாலக்ஷ்மீஸ்து தேவதா

க்லீம் பீஜ பதமித்யுக்தம் ஸக்திஸ்து புவநேஸ்வரி
அங்கந்யாஸ: கரந்யாஸ: ஸ இத்யாதி ப்ரகீர்த்தித:

த்யாநம்

வந்தே பத்மகராம் பிரஸந்நவதநாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ் ஸேவிதாம்
பார்ஸ்வே பங்கஜஸங்க்க பத்மநிதிபிர் யுக்தாம் ஸதா ஸக்திபி

ஸரஸிஜ நயநே ஸரோஜஹஸ்தே
தவளதராம்ஸுக கந்தமால்ய ஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்



--------------

ஒம், ப்ரக்ருதிம் விக்ருதிம் வித்யாம் ஸர்வபூத ஹிதப்ரதாம்
ஸ்ரத்தாம் விபூதிம் சுரபிம் நமாமி பரமாத்மிகாம்


வாசம் பத்மாலயாம் பத்மாம் ஸுசிம் ஸ்வாஹாம் ஸ்வதாம் ஸுதாம்
தந்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் நித்யபுஷ்டாம் விபாவரீம்

அதிதிம் ச திதிம் தீப்தாம் வஸுதாம் வஸுதாரிணீம்
நமாமி கமலாம் காந்தாம் காமாம் க்ஷீரோதஸம்பவாம்


அநுக்ரஹபதாம் புத்திம் அநகாம் ஹரிவல்லபாம்
அஸோகாம் அம்ருதாம் தீப்தாம் லோகஸோக விநாஸிநீம்

நமாமி தர்ம நிலயாம் கருணாம் லோகமாதரம்
பத்மப்ரியாம் பத்மஹஸ்தாம் பத்மாக்ஷீம் பத்மஸுந்தரீம்


பத்மோத்பவாம் பத்மமுகீம் பத்மநாப ப்ரியாம் ரமாம்
பத்மமாலாதராம் தேவீம் பத்மிநீம் பத்மகந்திநீம்


புண்யகந்தாம் ஸுப்ரஸந்நாம் ப்ரஸாதாபிமுகீம் பிரபாம்
நமாமி சந்த்ரவதநாம் சந்த்ராம் சந்த்ர சஹோதரீம்

சதுர்புஜாம் சந்த்ரரூபாம் இந்திராம் இந்து ஸீதலாம்
ஆஹ்லா தஜநநீம் புஷ்டிம் ஸிவாம் ஸிவகரீம் ஸதீம்
விமலாம் விஸ்வஜநநீம் புஷ்டிம் தாரித்ர்ய நாஸிநீம்
ப்ரீதி புஷ்கரிணீம் ஸாந்தாம் சுக்லமால்யாம்பராம் ஸ்ரியம்

பாஸ்கரீம் பில்வநிலயாம் வராரோஹாம் யஸஸ்விநீம்
வஸுந்தரா முதாராங்காம் ஹரிணீம் ஹேமமாலிநீம்

தநதாந்யகரீம் ஸித்திம் ஸ்த்ரைணசௌம்யாம் ஸுபப்ரதாம்
ந்ருபவேஸ்ம கதாநந்தாம் வரலக்ஷ்மீம் வஸுப்ரதாம்
ஸுபாம் ஹிரண்யப்ராகாராம் ஸமுத்ரதநயாம் ஜயாம்
நமாமி மங்களாம் தேவீம் விஷ்ணுவக்ஷஸ்த்தல ஸ்திதாம்

விஷ்ணுபத்நீம் பிரஸந்நாக்ஷீம் நாராயண ஸமாஸ்ரிதாம்
தாரித்ர்ய த்வம்ஸிநீம் தேவீம் ஸர்வோபத்ரவ வாரிணீம்

நவதுர்காம் மஹாகாளீம் ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம்
த்ரிகாலஜ்ஞாந ஸம்பந்நாம் நமாமி புவநேஸ்வரீம்
லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதநயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்
தாஸிபூத ஸமஸ்த தேவ வநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீமந் மந்தகடாக்ஷ லப்தவிபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் த்ரைலோக்யகுடும்பிநீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்த ப்ரியாம்
மாதர் நமாமி கமலே கமலாயதாஹி
ஸ்ரீவிஷ்ணு ஹ்ருதகமவாஸிநி விஸ்வமாத:
க்ஷீரோதயே கமலகோமள கர்ப்பகௌரி
லக்ஷ்மி ப்ரஸீத ஸததம் நமதாம் ஸரண்யே
த்ரிகாலம் யோ ஜபேத் வித்வாந் ஷண்மாஸம் விஜிதேந்த்ரிய
தாரித்ரிய த்வம்ஸநம் க்ருத்வா ஸர்வமாப்நோதி யத்நத:

தேவீநாம ஸஹஸ்ரேஷு புண்யமஷ்டோத்தரம் ஸதம்
யேந ஸ்ரியமவாப்நோதி கோடிஜந்ம தரித்ரத:

ப்ருகுவாரே ஸதம் தீமாந் படேத் வத்ஸர மாத்ரகம்
அஷ்டைஸ்வர்ய மவாப்நோதி குபேர இவ பூதலே

தாரித்ர்யமோசநம் நாம ஸ்தோத்ர மம்பாபரம் ஸதம்
யேந ஸ்ரியமவாப்நோதி கோடிஜந்ம தரித்ரத:

புக்த்வாது விபுலாந் போகாந் அஸ்யாஸ்ஸாயுஜ்ய மாப்நுயாத்
ப்ராத: காலே படேந் நித்யம் ஸர்வ துக்கோபஸாந்தயே

படம்ஸ்து சிந்தயேத் தேவீம் ஸர்வாபரண பூஷிதாம்

Thursday, February 7, 2008

ஸ்ரீ ஆஞ்சநேய அஷ்டோத்தரம்

ஆஞ்ஜநேயோ மஹாவீரோ ஹநுமான் மாருதாத்மஜ:
தத்வஜ்ஞாந ப்ரதஸ் ஸீதாதேவீமுத்ரா ப்ரதாயக

அஸோகவனிகாச்சேத்தா ஸர்வமாயாவிபஞ்ஜன:
சர்வபந்த்த விமோக்தா ச ரக்ஷோவித்வம்ஸ காரக:

பரவித்யா பரீஹார: பரஸௌர்ய விநாஸந
பரமந்த்ர நிராகர்தா பரயந்த்ர ப்ரபேதக:

ஸர்வக்ரஹ விநாஸீ ச பீமஸேந சஹாயக்ருத்
ஸர்வதுக்கஹரஸ் ஸர்வ லோகசாரீ மனோஜவ:

பாரிஜாதத்ருமூலஸ்த்த: ஸர்வமந்த்ரஸ்வரூபவாந்
ஸர்வதந்த்ர ஸ்வரூபீ ச ஸர்வயந்த்ராத்மகஸ்ததா

கபீஸ்வரோ மஹாகாய: ஸர்வரோகஹர: பிரபு:
பலஸித்திகரஸ் ஸர்வவித்யாஸம்பத் ப்ரதாயக:

கபிஸேநா நாயகஸ்ச பவிஷ்ய சதுராநந
குமார ப்ரஹ்மசாரீ ச ரத்நகுண்டல தீப்திமாந்:

ஸஞ்சலத்வால ஸந்நத்த லம்பமாந சிகோஜ்வல:
கந்தர்வவித்யா தத்வஜ்ஞோ மஹாபல பராக்ரம:

காராக்ருஹ விமோக்தா ச ஸ்ருங்க்கலா பந்த்தமோசக:
ஸாகரோத்தாரக: ப்ராஜ்ஞோ ராமதூத: ப்ரதாபவாந்

வாநர: கேஸரிஸூத: ஸீதாஸோக நிவாரண:
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதோ பாலார்க ஸத்ருஸாநந

விபீஷண ப்ரியகரோ தஸக்ரீவ குலாந்தக:
லக்ஷ்மண ப்ராணதாதா ச வஜ்ரகாயோ மஹாத்யுதி:

சிரஞ்ஜீவீ ராமபக்தோ தைத்யகார்ய விகாதக:
அக்ஷஹந்தா காஞ்சநாப: பஞ்சவக்த்ரோ மஹாதபா:

லங்கிணீ பஞ்ஜந: ஸ்ரீமாந் ஸிம்ஹிகா ப்ராண பஞ்ஜக:
கந்த்தமாதந சைலஸ்த்தோ லங்காபுர விதாஹக:

ஸுக்ரீவஸசிவோ தீர: ஸூரோ தைத்யகுலாந்தக:
ஸுரார்ச்சிதோ மஹாதேஜா: ராமசூடாமணிப்ரத:

காமரூபீ பிங்கலாக்ஷோ வார்த்திமைனாக பூஜித:
கபளீக்ருத மார்தாண்ட மண்டலோ விஜிதேந்த்ரிய

ராமசுக்ரீவ சந்த்தாதா மஹாராவண மர்தந:
ஸ்படிகாபோ வாகதீஸோ நவவ்யாக்ருதி பண்டித:

சதுர்பாஹூர் தீநபந்த்து: மஹாத்மா பக்தவத்ஸல:
ஸஞ்ஜீவந நகாஹ்ர்தா சுசிர்வாக்மீ த்ருடவ்ரத:

காலநேமிப்ரமதநோ ஹரிமர்கட மர்கட:
தாந்த: ஸாந்த: ப்ரஸ்ந்நாத்மா ஸதகண்ட்ட மதாபஹருத்

யோகீ ராமகதாலோல: சீதாந்வேஷண பண்டித:
வஜ்ரதம்ஷ்ட்ரோ வஜ்ரநகோ ருத்ரவீர்ய ஸமுத்ப்பவ:

இந்த்ரஜித் ப்ரஹிதாமோக ப்ரஹ்மாஸ்த்ர விநிவாரக:
பார்த்த த்வஜாக்ர ஸ்ம்வாஸீ ஸரபஞ்ஜர பேதக:

தஸபாஹுர்லோகபூஜ்யோ ஜாம்பவத் ப்ரீதிவர்த்தந
ஸீதாஸமேத ஸ்ரீராம பாதசேவா துரந்தர:

இத்யேவம் ஸ்ரீ ஹநுமதோ நாம்நாமஷ்டோத்தரம் ஸதம்
ய: படேச்ச்ருணுயாந் நித்யம் ஸர்வாந்காமாநவாப்நுயாத்

Tuesday, February 5, 2008

ஸ்ரீ ஒப்பிலியப்பன் பூமா தேவி த்யான ஸ்லோகம்

திருவிண்ணகரப்பன்

உதயத்கோடி திவாகரேந்து சுபகம் பீதாம்பரா லங்க்ரிதம்
நானாபூஷண பூஷிதம் நவகனஸ்யாமம் பிரசன்னானனம்
லாவண்யாம் புனிதிம் நிரச்தலவணம் ஸ்ரீ சங்கச் சக்ராஞ்சிதம்
ஸ்ரீ வைகுந்த புராதிபம் சுபதநும் பூம்யாத் பதிம் ஸம்ஸ்ரயேத்


ஸ்ரீ பூமா தேவி

மார்கண்டேய மஹதப பலதயா ஸ்ரீ வ்யோமபுர்யாம்புரா
ஸஞ்சாதா பரிணீயதத்புரபதிம் த்யக்த்வா ரஸம் ஸைந்தவம்
பக்தாநாம் அபயப்ரதானநிரதா புல்லாரவிந்தீக்ஷணா
ஸேயம் புஷ்யது மங்கலாந்யநுதிநம் ஸர்வாணி ஸர்வம்ஸஹா


More on the meaning of the slogam and sthala puranam at http://www.oppiliappan.org/

Thursday, January 31, 2008

அபிராமி அந்தாதி (part 1)

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமை மைந்தனே - உலகு எழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே


1. உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்க மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கோடி மென் கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையே


2. துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங்
கணையும் கறுப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே


3. அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் நினது திருவடிக்கே திருவே வெருவிப்
பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாது கரும நெஞ்சான்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாகிய மனிதரையே


4. மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே


5. பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே


6. சென்னியது உன் பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே


7. ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்வு இலதோர்
கதியுருவண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுருவேணி மகிழ்ணனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே




8. சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை எல்லாம்
வந்தறி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கம்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே


9. கருத்தன எந்தைதன் கண்ணான வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேர் அருள்கூர்
திருத்த பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என்முன் நிற்கவே


10. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே


11. ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வான் அந்தமான வடிவு உடையாள் மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே


12. கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே


13. பூத்தவளே புவனம் பதிநான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கரைக்கண்டானுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே?


14. வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுக நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே


15. தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ?
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே


16. கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே


17. அதிசயமான வடிவு உடியாயால் அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் தம்
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே?


18. வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளி நிற்கவே


19. வெளிநின்ற நின்திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைக்கண்டது இல்லை கருத்தினுள்ளே
தெளிந்நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே


20. உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே


21. மங்கலை செங்கலசம்முலையாள் மலையாள் வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமையில் தாவு கங்கை
பொங்கு அலை தாங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே


22. கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே


23. கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளியே என் கண்மணியே


24. மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே


25. பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயந்துகொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே? உனை இனி யான் மறவாமல் நின்று ஏத்துவனே


26. ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மனம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

27. உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே


28. சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே


29. சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகித்திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே


30. அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செய்யினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரை ஏற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே


31. உமையும் உமையோருபாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதர்க்குச்
சமயங்களும் இல்லை ஈன்றேடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே

Sunday, January 20, 2008

பால பாடம்

The awareness of the presence of an omnipotent Supreme power humbles us all. Such an awareness, I feel, should be instilled in one since his/her childhood.

"கடவுள் நம்மை காப்பாத்துவார்" என்கின்ற நம்பிக்கையை குழந்தை பருவம் முதலே நமது இளைய தலைமுறையினரிடையே வளர்ப்பது அவர்களை நல்வழிப்படுத்த உதவும்.

Prayer and meditation are excellent ways of connecting with God. I vividly remember the slogam classes that we had attended at school. We were taught even the hard ones such as Sudharsanaashtakam at a very early age. Through repetition, the verses have become embedded in me.

Here are some slogams that can be easily taught to beginners and children.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வரா:
குரு ஸாக்ஷாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ


Ganesha/ Pillaiyaar

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு
நான் தருவேன் கோலம் செய்
துங்க கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா


Murugan

மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறம்மிகு திவ்ய தேகா போற்றி
இடும்பயுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வேட்சிபுணையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோன் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணா பவ ஒம்
சரணம் சரணம் ஷண்முகா சரணம்

Dhanvanthri (Vishnu)

ஒம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரியே
அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நமஹ

Mruthyunjayar (Sivan)

ம்ருத்யுஞ்சயாய ருத்ராய நீலகண்டாய சம்பவ
அம்ருதேசாய சர்வாய மகாதேவாய தே நமஹ
ஆயுர் தேஹீ தனம் தேஹீ வித்யாம் தேஹீ நமோஸ்துதே
அபீஷ்ட்டம் அகிலாம் தேஹீ தேஹீமே கருணாகரா


Durgai

சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ர்யம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே


Lakshmi

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்குசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

Saraswathi

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே சதா

Abhirami

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

Sri Hayagrivar

ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ரிதம்
ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரிவம் உபாஸ்மஹே


Sri Nrusimhar

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடாகாரஸ்ச பார்கவ:
யோகாநந்தஸ் சித்ரவடு: பவநோ நவமூர்த்தய:


Sri Aanjaneyar

அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்ய தவகிம்வத
ராம தூத க்ருபா சிந்தோ மத்கார்ய சாதய பிரபு

எம்பெருமான் பிராட்டி திருவடிகளே சரணம்!

This book "Sakala kariya siddhiyum Srimad Ramayanamum (In Tamil)" is published by LIFCO, Chennai 17.

I got it as a wedding gift from my mother. I have hence incorporated it in my daily prayer routine. The book opens with the divine Sri Ramar pattabishegam picture drawn by the renowned artist Thiru. Maniam Selvam. The ashtothrams in the blog can be found in the sthothra maalai section of the book, which contains a comprehensive collection of slogams for all deities.

This blog is an effort to publish the slogams and sthotrams on the Internet. Hope it serves the needs of the baktha community online.